விவசாயம்


விவசாயம் இன்றி சமுதாயம் வாழ்ந்துவிட இயலாது.

இயற்கைக்கு முறன்பட்டால் விவசாயம் நிலைத்து நிற்க இயலாது

14.7.14

வணக்கம் சொல்லித் துவங்குகிறேன்


என் இனிய வலையக நண்பர்களுக்கு அன்பு வணக்கங்களுடன் வலைப்பதிவு உலகில் அடியெடுத்து வைக்கிறேன்.

கணனியில் நான் நிபுணத்துவம் பெற்றவனில்லை. பதிவுலகில் மூத்த முன்னோடிகளின் வழிகாட்டுதலோடு தடம் பதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கிறேன்.


என் தாய், குலதெய்வம் கரியகாளியின் அருளாசியுடன் எனக்குத் தெரிந்த நல்ல விசயங்களை நாலு பேரோடு பகிர்ந்துகொள்ளும் ஆவலில் இங்கு அடியெடுத்து வைக்கிறேன்.

இயற்கையை நேசிப்போம்.         
அன்புடன்.....
விவசாயி