[ நல்ல
குடும்பம் நமது லட்சியமாகட்டும்
]
இந்த
பூமியில் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
ஒரு
தாயின் கர்ப்பப்பை வழியாக
வந்தோம்.
தாயின்
கர்ப்பப்பைக்குள் எப்படி
வந்தோம்?
எல்லா
மனிதனும் நல்லதைத்தான்
எதிர்பார்க்கிறான்.
அதற்காக,
அவன்
செய்யும் முயற்சிகளில் எந்த
அளவு தெளிவோடு இருக்கிறான்?
இல்லற
வாழ்க்கையின் எதிர்பார்ப்பு
என்ன?
இன்பம்;
ஆனந்தம்;
சந்தோஷம்.
அது
பொருளால்,
உறவுகளால்,
மனைவி
மக்களால்,
புகழ்
-
அதிகாரம்
-
அந்தஸ்துகளால்
என பல கிளைகளானாலும் முடிவு
ஆனந்தம்,
சந்தோஷம்
என்றாகிறது.
[Pleasure
seeking nature.]